web log free
September 03, 2025

'19ஆவது திருத்தமானது நாட்டுக்கு சாபமானது'

19ஆவது அரசியலமைப்பு திருத்தமானது நாட்டுக்கு சாபமானது என்றும் அதன்காரணமாக அதனை இரத்துச் செய்ய வேண்டும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஊடக பிரதானிகளுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின்போது, அவர் இதனைக் கூறியுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd