web log free
April 24, 2024

வழக்கிலிருந்து நீதியரசர் விலகல்

முன்னாள் நீதியரசர் சரத் என். சில்வாவுக்கு எதிராகத் தாக்கல் ​செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணையிலிருந்து, உயர் நீதிமன்ற நீதியரசர் சிசிர டீ அப்ரூ, விலகுவதற்குத் தீர்மானித்துள்ளார்.

நீதிமன்றத்தை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டில், முன்னாள் நீதியரசர் சரத் என். சில்வாவுக்கு எதிராக குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.