web log free
April 19, 2024

சுதந்திரக் கட்சிக்கு புதிய அமைப்பாளர்கள்

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் புதிய தொகுதி அமைப்பாளர்கள் ஆறு பேர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மொரட்டுவ, இரத்தினபுரி, மின்னேரியா, எலஹெர, கண்டி - கலகெதர மற்றும் பிபிலை ஆகிய தொகுதிகளுக்கான அமைப்பாளர்களே நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், மாவட்ட அமைப்பாளர்கள் சிலரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.