web log free
May 09, 2025

பொதுத்தேர்தலுக்கு மொட்டு பச்சைக்கொடி

 

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பொதுத்தேர்தலை நடத்துவதற்கான யோசனை நாடாளுமன்றில் கொண்டு வந்தால் அதற்கு ஆதரவு பெற்றுக்கொடுப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஸ் பத்திரண தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவால் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அவர் இதனைக் கூறியுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd