web log free
September 19, 2024

'6 வருடங்கள் ஆட்சியை தக்கவைப்போம்'

இன்னும் 6 வருடங்கள் நாட்டை ஆட்சி செய்யும் அதிகாரத்தை ஐக்கிய தேசியக் கட்சி தக்கவைத்துக்கு கொள்ளும் என, அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

பொதுின பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வதற்காக 6 ராஜபக்ஷவினர் ஒன்றிணைந்துள்ளதாக தெரிவித்த அமைச்சர், ஐக்கிய தேசியக் கட்சியின் அவ்வாறான நிலை இல்லை என்றும் குறிப்பிட்டார்.