web log free
April 19, 2024

மூவரடங்கிய நீதியரசர்கள் குழாமினை நியமிக்குமாறு கோரிக்கை

 

ரத்துபஸ்வல துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பான வழக்கினை மூவரடங்கிய நீதியரசர்கள் குழாமினை நியமித்து விசாரணை செய்யுமாறு நீதியரசரிடம் சட்டமா அதிபர், இன்று (10) கோரிக்கை விடுத்துள்ளார்.