web log free
May 04, 2024

ஜனாதிபதி - தமிழ் எம்.பிக்கள் பேச்சு

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையில் விசேட பேச்சுவார்த்தையொன்று இன்று நடைபெற்றது.

முற்பகல் 11 மணியளவில் இந்த பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டு 1 மணிவரை நடைபெற்றுள்ளது. இதன்போது, தற்போதைய அரசியல் நிலை மற்றும் பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.