web log free
May 18, 2024

பிடியாணை ஓகஸ்டில் அறிவிக்கப்படும்

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனின் பிடியாணை குறித்து எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி அறிவிக்கப்படும் என, விசேட மேல் நீதிமன்றம், இன்று அறிவித்துள்ளது.

சட்டமா அதிபர் கோரியபடி அர்ஜுன மகேந்திரனுக்கு பிடியாணை பிறப்பிப்பது குறித்து அன்றைய தினம் அறிவிக்கப்படும் என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.