web log free
May 02, 2024

சிறப்பான எதிர்காலம்-சஜித்

நாட்டிலுள்ள அனைவருக்கும் சிறப்பான எதிர்காலத்தை ஏற்படுத்தப் போவதாக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச உறுதி அளித்துள்ளார். 

அனைவருக்கும் நிழல் வேலைத்திட்டத்தின் கீழ் ஹம்பாந்தோட்டை - கரமெட்டிய சந்தைக் கட்டிடத்தொகுதியை நேற்று மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்விலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.