web log free
May 06, 2024

”41 பேரின், 100 கணக்குகளுக்கு ஆப்பு ”

 “தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொண்ட பயங்கரவாதிகள் அவர்களுக்கு உதவி ஒத்தாசை நல்கிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 41 பேரில், வங்கிக் கணக்குகள் 100 கைவிடப்பட்டுள்ளன” என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

சந்தேகத்தின் பேரில், இதுவரையிலும், 293 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 115 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஏனைய 178 பேரும் தடுத்து வைப்பு உத்தரவின் கீழ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

Last modified on Thursday, 05 September 2019 17:05