web log free
April 30, 2024

பாக். பிரஜைகள் ஏழுவருக்கு வாழ்நாள் சிறை

இலங்கைக்குள் ஹெரோய்ன் கடத்துவதற்கு முயன்றனர் என்றக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட பாகிஸ்தான் பிரஜைகள் ஏழுபேருக்கு, வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு மேல் நீதிமன்றமே மேற்கண்ட தீர்ப்பை வழங்கியுள்ளது.

அவ்வாறு வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர்களில் பெண்ணொருவரும் அடங்குகின்றார்.

Last modified on Friday, 13 September 2019 11:41