web log free
May 02, 2024

மைத்திரியின் பதவிக்காலம் ஜனவரி 7 நிறைவு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்த வெளியானது. அதனடிப்படையில், ஜனாபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம், 2020 ஜனவரி மாதம் 7 ஆம் திகதி நிறைவடைகின்றது.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் ஒக்டோபர் 7ஆம் திகதி இடம்பெறும் செப்டெம்பர் 19ஆம் திகதி முதல், ஒக்டோபர் 6 ஆம் திகதி நண்பகல் 12 மணிவரையிலும் கட்டுப்பணம் செலுத்தலாம் நவம்பர் 16ஆம் திகதி வாக்களிப்பு நடைபெறும்.

வாக்களிப்பு அன்றுகாலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணிக்கு நிறைவடையும். தேர்தல் பெறுபேறுகள், வழமைப்போலவே நள்ளிரவுக்குப் பின்னர் வெளிவரும்.

Last modified on Friday, 20 September 2019 00:53