web log free
May 04, 2024

மைத்திரி-ரணில் நாளை சந்திப்பு

 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில், நாளை (01) பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படவுள்ளது.

ஹபரண - வனப்பகுதியில், யானைகள் மர்மான முறையில் உயிரிழக்கும் சம்பவம் தொடர்பாகவே இந்த சந்திப்பில் கலந்துரையாடப்படும்.