web log free
May 11, 2025

கோட்டாபயவின் மனு மீதான விசாரணை நாளை காலை

மேன்முறையீட்டு தலைமை நீதிபதி யசன்த கோதாகொட, அர்ஜுன ஒபேசேகர மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது

 

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்படுவதைத் தடுத்து உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை நாளை வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாளை காலை 9.30 மணி வரையில் வழங்கு விசாரணைகளை ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் குழு உத்தரவிட்டுள்ளது.

Last modified on Friday, 04 October 2019 02:09
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd