web log free
May 02, 2024

“இலங்கையிடம் இழந்தமையால் தாக்குதல்”

இலங்கையிடம்  கச்சத்தீவை இழந்தமையால், தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. 

மீன்பிடி உரிமைகள் பறிக்கப்பட்டுள்ள அதேவேளை,  தமிழக மீனவர்கள் படுகொலைகளும், அவர்கள் மீதான தாக்குதல்களும் அதிகரித்துள்ளன, @TamilNaduMan என்ற டுவிட்டர் இணையத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்தியாவின் ஏனைய மாநிலங்களில், தமிழகம் பலவற்றை இழந்துவிட்டது என்றும், அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் அந்தப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது,