web log free
April 28, 2024

“முஸ்லிம் பெண்கள் முகத்தை காட்டவேண்டும்”

வாக்களிப்பின் போது, முஸ்லிம் பெண்கள், புர்கா, நிக்காப் அணிந்திருக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

புர்கா, நிக்காப் அணிந்துகொண்டு வாக்களிப்பு நிலையங்களுக்கு வருகைதரும் முஸ்லிம் பெண்கள், வாக்களிப்பு நிலையத்தில் கடமையில் இருக்கும் அதிகாரிகளுக்கு தங்களுடைய ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக, முகங்களை காண்பிக்க வேண்டும் என்றும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Last modified on Monday, 11 November 2019 03:48