web log free
September 04, 2025

“துஷ்பிரயோகத்து உள்ளான பெண்ணுக்கு நீதி கிடைக்கும்”

கோத்தாபய ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு, வீட்டுக்குத் திருப்பிகொண்டிருந்த போது, அதே பஸ்ஸில் வந்த, கோத்தாவின் ஆதரவாளர்களால், துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ள விசேட தேவையுடைய பெண்ணுக்கு.

தான், ஜனாதிபதியானதன் பின்னர், நீதி, நியாயம் கிடைக்கச் செய்வேன் என்றும் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

தண்டனை விதிக்கப்பட்ட பயங்கரவாதிகள், போதைப்பொருள் வர்த்தகர்கள், மனி படுகொலையாளர்கள், சிறுவர், பெண்களை துஷ்பிரயோகம் செய்த சகலருக்கும், தன்னுடைய பதவிக்காலத்தில் பொதுமன்னிப்பு வழங்கப்படமாட்டாது என்றார்.

Last modified on Monday, 18 November 2019 01:28
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd