web log free
September 07, 2025

வாக்களித்ததைக் கேட்டு தமிழர்கள் மீது தாக்குதல்

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களித்தீர்கள்?' எனக் கேட்டு எட்டியாந்தோட்டை கனேபல தோட்டத்தில் தமிழ் மக்கள் மீது சில குண்டர்களால் நேற்று மாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சொத்துக்களுக்கும் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பொலிஸார் அங்கு பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd