web log free
April 27, 2024

ஞானசார​ தேரர் அதிரடியாக அறிவிப்பு

 

பொதுபல சேனாவின் பொதுச்​செயலாளர் ஞானசார தேரர், அதிரடியான அறிவிப்பொன்றை இன்று (19) விடுத்துள்ளார்.

ராஜகிரியவில் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்ட அறிவிப்​பை விடுத்துள்ளார்.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர், “பொதுபல சேனா” அமைப்பை கலைத்துவிடுவதாக அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பினால், அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்களிடத்தில் ஒருவகையின் சலசலப்பு ஏற்பட்டுள்ளது என அறியமுடிகின்றது.

Last modified on Saturday, 30 November 2019 15:48