web log free
September 08, 2024

பதவியைத் துறந்தார் சந்திரிகா

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, தேசிய ஒன்றுமை மற்றும் நல்லிணக்க காரியாலயத்தின் தலைவர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துகொண்டார்.