web log free
April 27, 2024

டீ. ஏ ராஜபக்‌ஷ வழக்கிலிருந்து கோத்தா விடுவிப்பு

டீ. ஏ ராஜபக்‌ஷ ஞாபகார்த்த அருங்காட்சியகக் கட்டுமானத்தில் முறைக்கேடு செய்தார் என்றக் குற்றச்சாட்டில் கொழும்பு விசேட மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முறைக்கேடு வழக்கின் அனைத்துக் குற்றச்சாட்டுகளில் இருக்கும் ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்‌ஷ விடுவிக்கப்பட்டார்.