web log free
May 09, 2025

மனித படுகொலைச் செய்யாதவர் வேண்டும்


நீங்கள் தயாராயின் நாங்களும் தயார் என்றக் கதை, பலரும் இன்று கூறுவதனால், அது நகைச்சுவையாகிவிட்டது. அடுத்து ஜனாதிபதி தேர்தலில், ஜனநாயகத்தை மதிக்கும், மனிதப் படுகொலைகளைச் செய்யாத, சிறுபான்மை மக்களின் வாக்குகளை வெல்லக்கூடிய ஒருவரே, வேட்பாளராக வேண்டும் என எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம வேண்டுகோள் விடுத்தார்.

இந்த வருடத்தின் இறுதியில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படவேண்டும் என்பதனால், அதற்கு தகுதியான ஒருவரை நியமிக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

 

Last modified on Friday, 25 January 2019 03:00
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd