web log free
May 06, 2024

டெப்புக்கும் சுரக்ஷாவுக்கும் ஆப்பு

உயர்தர மாணவர்களுக்கு வழக்கப்பட்ட டெப் கணினி வழங்கும் செயற்றிட்டம், பாடசாலை மாணவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட சுரஷா காப்புறுதி திட்டம் ஆகியன உடன் அமுலுக்கும் வரும் வகையில், அரசாங்கத்தினால் தற்காலிகமாக இடை​நிறுத்தப்பட்டுள்ளன.

“இவ்விரு திட்டங்களுக்கான கொடுக்கல் வாங்கள் தொடர்பில் முன்னெடுக்கப்படும். விசாரணைகள் முடிவடையும் வரையிலும் அவ்விரு செயற்றிட்டங்களும் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன” என அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.