web log free
May 02, 2024

​“ 4 அமைச்சர்களை கைதுசெய்யவும்”

 முன்னாள் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியூதீன் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோரை கைது செய்யுமாறு ராவணா பலய அமைப்பு அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளது.