web log free
May 02, 2024

தேர்தல் சூடு- அழைத்தார் மஹிந்த

 

சகல கட்சித் தலைவர்களுக்கும் எதிர்வரும் 4ஆம் திகதி, தேர்தல்கள் ஆணைக்குழு அழைத்துள்ளது.

அன்றுகாலை 10 மணிக்கு வருகைதருமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அழைத்துள்ளார்.

அடுத்த தேர்தல்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கே, இவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

விசேடமாக ஜனாதிபதித் தேர்தலில் ​வேட்பாளர்களிடமிருந்து அறவிடப்பட்ட கட்டணம் திருத்தம், அதுதொடர்பில் முன்னெடுகு்கப்படவேண்டிய செயற்பாடு, கட்சிகளின் இணக்கப்பாடு குறித்தும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

Last modified on Friday, 29 November 2019 11:58