web log free
April 28, 2024

“75 எம்.பிக்கள் தோல்வியடைவர்”

அடுத்த பொதுத் தேர்தலில் தற்போதிருக்கும், பாராளுமன்ற உறுப்பினர்களில் 75 பேர் தோல்வியடைவர் என, ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கார் தெரிவித்தார்.

கொலன்னாவ பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

பல்வேறான குற்றச்சாட்டுகள், மக்கள் பணத்தை முறைகேடாக பயன்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள் எந்தக் கட்சியில் போட்டியிட்டாலும் தோல்வியடைவர் என்றுமு் அவர் தெரிவித்துள்ளார். 

 

Last modified on Monday, 09 December 2019 01:03