web log free
May 02, 2024

ஓரே இரவில் 340 பேர் கைது

மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலில், ஓரே இரவில் 340 கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பெரும்பாலானவர்கள் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டவர்கள் என பொலிஸ் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.