web log free
September 07, 2024

அஞ்சிகிறார் ராஜித -முன்பினை கேட்டு மனு

 

வௌ்ளைவான் விவகாரம் தொடர்பில் தான் கைதுசெய்யப்படுவதை தடுக்கும் வகையில், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, முன்பிணை கோரி, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளார்.