web log free
September 08, 2024

ராஜித தலைமறைவு: 2 வீட்டிலும் இல்லை: சி.ஐ.டி வலைவிரிப்பு

சட்டமா அதிபரின் ஆலோசனையின் பிரகாரம், நீதிமன்றத்தின் ஊடாக பிடியாணையை பெற்றுக்​கொண்ட சி.ஐ.டியினர், முன்னாள் அமைச்சர் ராஜிதவை ​தேடிவருகின்றனர்.

கொழும்பு மற்றும் பேருவளையிலுள்ள ராஜிதவின் இரண்டு வீடுகளுக்கு நேற்று (25) சென்றிருந்த சி.ஐ.டியினர். அவரை தேடிவருகின்றனர். அவ்விரு வீடுகளிலும் அவர் இல்லை.

அவரை தலைமறைவாகி விட்டாரோ என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது.

இதனால், சி.ஐ.டி அதிகாரிகள் பல்​வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர் என அறியமுடிகின்றது.

Last modified on Thursday, 26 December 2019 16:49