web log free
May 03, 2024

சுபநேரத்தில் ராஜித கைது

 

கடந்த 24 ஆம திகதி மாலை 5 மணியவில் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று பிற்பகல் 2.25க்கு, குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு, லங்கா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டார்.

அவர், சுப​நேரத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளார் என சமூக ​வலைத்தளங்களில், கிண்டல் செய்யப்படுகின்றன.

Last modified on Sunday, 29 December 2019 02:38