web log free
September 08, 2024

பணக்கார பிச்சைக்காரி சிக்கினார்

 

ஓடும் ரயில்களில் பிச்சை எடுத்து கொண்டிருந்த போது, கைது செய்யப்பட்ட பெண் பிச்சைக்காரியிடம் இருந்து, 2 இலட்சத்து 14 ஆயிரத்து 290 ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது.

10 கிலோ நிறையுடைய அரிசி பையிலேயே, இந்தப் பணத்தை அந்தப் பிச்சைக்காரி பொதியிட்டு வைத்துள்ளார்.

அதில், 5000 ரூபா பெறுமதியான தாள்கள் 35 உம், 100 ரூபாய் பெறுமதியான தாள்கள் 38 இருந்தன.