web log free
April 27, 2024

சரணவுக்கு சிறை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரண குணவர்தனவுக்கு மூன்று வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 3 இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

அரச நிதியை முறைக்கேடாக பயன்படுத்தினார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்தார்.