web log free
May 05, 2024

கோத்தாவும் சிக்கிவிட்டார்-மைத்திரி

 

என்னை போலவே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவும் சிக்கிவிட்டார். நான் எவ்வாறான நெருக்கடியான நிலைமைக்கு உள்ளாகியிருந்தேனோ, அதே​போன்றதொரு நெருக்கடியான நிலைமைக்கே கோத்தாபய ராஜபக்ஷவும் தள்ளப்பட்டுள்ளார்  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அவரை மீட்டெக்கவேண்டும். அவ்வாறு மீட்டெடுப்பதற்கு, பாராளுமன்றத் ​தேர்தலில், மூன்றிலிரண்டு பெரும்பான்மையை நாம் பெற்றுக்கொடுக்கவேண்டும் என்றார்.

நான். பொலன்னறுவையில் போட்டியிடுவேன். வெற்றியீட்டுவேன். அவ்வாறே, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஒவ்வொருவரும் உறுதிபூண்டு கொள்ளவேண்டும் எனக்கேட்டுக்கொண்டுள்ளார்.

Last modified on Saturday, 25 January 2020 13:25