பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷவுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தவர், பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அவருடைய கையடக்க தொலைபேசிக்கே இவ்வாறு மரண அச்சுறுத்தல் குறுஞ் செய்தி அனுப்பப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர், இதற்கு முன்னரும் இதேபோல முக்கியமான நபர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளார் என விசாரணைகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது.