web log free
May 03, 2024

ராஜபக்ஷவின் சடலத்தில் பல பாகங்கள் மாயம்

 

நான்கு நாட்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்த கடவத்தை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் ராஜபக்ஷவின் சடலடம், பன்னல முதுகொட ​பிரதேசத்திலுள்ள காட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (21) காலை மீட்கப்பட்டுள்ளது.

ராஜபக்ஷவின் சடலத்தில் பல பாகங்கள் மாயமாகியுள்ளன. மீதமிருந்த ஒரு சிறு பகுதியே இவ்வாறு பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த படுகொலை தொடர்பில் பிரதான சந்தேகநபரான சுத்தா என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.