தற்போதைய பாராளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல், பிரசுரத்துக்காக அரச அச்சகக் கூட்டுத்தாபனத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்னும் 5 மணிநேரத்தில் பாராளுமன்றம் கலைக்கப்படும். அதற்குப் பின்னர் எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதியன்று பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.