பாடசாலைக்குள் நுழைத்த மாணவர்கள் 20 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பிலுள்ள பிரபலமான பாடசாலைக்குள் நுழைவதற்கு முயன்ற, மற்றுமொரு ஆண் பாடசாலையை சேர்ந்த 20 மாணவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கொள்ளுப்பிட்டிய பொலிஸாரினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.