தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச, பொதுத் தேர்தலில் போட்டியிடாமல் இருப்பதற்கு முயற்சிக்கின்றார்.
அவர், ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன முன்னணியின் தேசியப்பட்டியல் ஊடாக, பாராளுமன்றத்துக்கு நுழைவதற்கு எதிர்ப்பார்த்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.