web log free
February 03, 2026

கடற்படையினர் கொரோனா ஒத்திகை

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு மட்டங்களிலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதன் ஓர் அங்கமாக, இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுகத்தில் ஒத்திகைபார்க்கும் நடவடிக்கைகளை இன்று (13) முன்னெடுத்தனர். 

Last modified on Saturday, 14 March 2020 10:41
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd