web log free
May 30, 2026

பாதுகாப்பு அமைச்சு அதிரடி- பொலிஸ் பதிவு வந்தது

கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பாதுகாப்பு அமைச்சு அதிரடியான அறிவிப்பை விடுத்துள்ளது.

தென்கொரியா, ஐரோப்பா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து கடந்த 1 முதல் 15ஆம் திகதி வரையிலான இடைப்பட்ட காலத்தில் நாடு திரும்பியவர்கள், அருகிலுள்ள பொலிஸ் நிலையில் பதியவேண்டும்.

அவ்வாறு இன்றேல், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

Last modified on Tuesday, 17 March 2020 01:56
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd