ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, இன்றிரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றவிருந்தார் என செய்திகள் வெளியாகியிருந்தன.
எனினும், 30 நிமிடங்களுக்கு முன்னதாக, இரவு 7.30க்கே, நாட்டு மக்களுக்கு அவர் உரையாற்றவுள்ளார்.
இதுதொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பை, ஜனாதிபதி செயலகம் சற்றுமுன்னர் வெளியிட்டுள்ளது.