web log free
May 09, 2025

மேல்மாகாண ஆளுநர் இராஜினாமா

மேல்மாகாண ஆளுநர் டாக்டர் சீதா அரம்பேபொல தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக அவர் நியமிக்கப்படவுள்ளதால் இந்த பதவியை அவர் இராஜினாமா செய்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd