web log free
September 07, 2024

இருவாரங்கள் நாடு முடங்கு அபாயம்

பாராளுமன்றத் தேர்தலை இரு வாரங்களுக்கு ஒத்திவைக்க தேர்தல் ஆணைக்குழு ஆலோசனை நடத்துகிறது. வேட்பு மனுக்களை பொறுப்​பேற்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவு.

இதன்பின்னரே, கலந்தாலோசித்து முடிவெடுக்கவுள்ளது என அறியமுடிகின்றது.

Last modified on Saturday, 21 March 2020 04:47