web log free
May 13, 2024

3 மாவட்டங்களில் ஊரடங்கு நீடிப்பு

தற்போது அமுலில் இருக்கும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் சில மாவட்டங்களுக்கு 24 ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கம்பஹா மற்றும் சிலாபம் ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது,

ஏனைய மாவட்டங்களி்ல் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் 23ஆம் திகதியன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு, அன்றையதினமம் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. 

Last modified on Sunday, 22 March 2020 10:29