web log free
May 19, 2024

அவசர கூட்டத்துக்கு அழைத்தார் மஹிந்த

கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்வதற்காக  பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாளை (24) அழைப்பு  விடுத்துள்ளார்.

இலங்கையில் கொவிட் -19 வைரஸ் பரவலின் தற்போதைய நிலை தொடர்பில் கலந்துரையாட அவர் இந்த அழைப்பினை மேற்கொண்டுள்ளார்.

அதன்படி, நாளை காலை 10 மணிக்கு அலரி மாளிகையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Last modified on Monday, 23 March 2020 13:04