web log free
May 09, 2025

3.03 மணிவரை 100 பேருக்கு கொரோனா

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது. 

இன்று (24) ஆம் திகதி 3மணி 03 நிமிடங்களில் சுகாதார மேம்பாட்டு பணியகத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைக்கு மட்டும் புதிதாக 3 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். 

Last modified on Wednesday, 25 March 2020 02:32
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd