web log free
September 08, 2024

104 ஆக அதிகரிப்பு

24 மணிநேரத்தில் ஒரு நோயாளி கூட இனங்காணப்படாத நிலையில், இன்றையதினம், ஒரேடியாக இருவர் அடையாளம் காணப்பட்டனர். 

இதனால், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 104 ஆக அதிகரித்துள்ளது.