web log free
September 08, 2024

யாழ்ப்பாணத்தில் 4 வயது சிறுமி அனுமதி

யாழ்ப்பாணம் தாவடி பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமி கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாமா என்ற சந்தேகத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்றிரவு அவர் பரிசோதனைக்கு உள்ளாக்கப்படவுள்ளதுடன், நாளை முடிவுகளை அறிய முடியும். போதனா மருத்துவமனை பணிப்பாளர் தெரிவித்தார்.

Last modified on Saturday, 28 March 2020 00:11