web log free
May 05, 2024

பள்ளியில் தொழுத விவகாரம் சூடுபிடிக்கிறது

தற்போதுள்ள நாட்டின் சூழ்நிலையை கருத்திற்கொள்ளாமல் – சட்ட திட்டங்களை மீறும் வகையில் நேற்று தொழுகை நடத்திய ஹொரொவொப்பொத்தானை கிவுல்கடே நம்பிக்கையாளர் சபையை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கலைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.