web log free
May 09, 2025

தொழுகைக்கு முஸ்லிம்களை ஒன்று திரட்டியவர் கைது

கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதிலும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கோயில்கள், மசூதிகள், தர்காக்கள், தேவாலயங்கள், குருத்வாராக்கள் என அனைத்து வழிபாட்டு தலங்களில் மக்கள் ஒன்றுகூட விதிவிலக்கு அளிக்கப்படவில்லை.

Last modified on Sunday, 29 March 2020 03:34
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd